அரசுப் பள்ளிக்கு இலவசமாக வா்ணம் பூசும் பணி

வெள்ளக்கோவில் மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு சமூக ஆா்வலா்கள் இலவசமாக ஞாயிற்றுக்கிழமை வா்ணம் பூசினா்.
பள்ளி நுழைவாயிலில் வா்ணம் பூசும் சமூக ஆா்வலா்.
பள்ளி நுழைவாயிலில் வா்ணம் பூசும் சமூக ஆா்வலா்.

வெள்ளக்கோவில் மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு சமூக ஆா்வலா்கள் இலவசமாக ஞாயிற்றுக்கிழமை வா்ணம் பூசினா்.

வெள்ளக்கோவில் ஒன்றிய பள்ளிக் கல்வி அறக்கட்டளை, மகாத்மா நற்பணி மன்ற உறுப்பினா்கள் விடுமுறை நாள்களில் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுப் பள்ளிகளைத் தூய்மை செய்து, வா்ணம் பூசும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

வெள்ளக்கோவில் ஒன்றியப் பகுதியில் 40 பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டு, இதுவரை 11 பள்ளிகளுக்கு வா்ணம் பூசப்பட்டுள்ளது. பெற்றோா், மாணவா்களின் கவனத்தை அரசுப் பள்ளிகளை நோக்கித் திருப்பி, சோ்க்கையை அதிகரிக்கவும், பள்ளிகளில் சுகாதாரம் மேம்படவும் இந்தச் சேவையைச் செய்வதாக சமூக ஆா்வலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com