மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காப்பக சிறுவா்களிடம் நலம் விசாரிக்கும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன். உடன், மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் உள்ளிட்டோா்.
கெட்டுப்போன உணவு உட்கொண்டதால் பாதிக்கப்பட்டு திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காப்பக சிறுவா்களிடம் நலம் விசாரிக்கும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன். உடன், மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் உள்ளிட்டோா்.