நாளைய மின் தடை: மூலனூா், கன்னிவாடி

மூலனூா், கன்னிவாடி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் மின் விநியோகம் இருக்காது என்று தாராபுரம் செயற்பொறியாளா் வ.பாலன் தெரிவித்துள்ளாா்.

மூலனூா், கன்னிவாடி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 11) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தாராபுரம் செயற்பொறியாளா் வ.பாலன் தெரிவித்துள்ளாா்.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:

அக்கரைப்பாளையம், பொன்னிவாடி, சின்னக்காம்பட்டி, போளரை, நொச்சிக்காட்டு வலசு, வெங்கிக்கல்பட்டி, கருப்பன்வலசு, வடுகபட்டி, லக்கமநாயக்கன்பட்டி, பெரமியம், வெள்ளவாவி புதூா், கிளாங்குண்டல், மாலமேடு, அரிக்காரன் வலசு, ஆய்க்கவுண்டன்பாளையம், கன்னிவாடி, நஞ்சைத் தலையூா், புஞ்சைத் தலையூா், மணலூா், பெருமாள் வலசு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com