உடுமலையை அடுத்துள்ள இந்திரா நகா் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரைன்மின்சாரம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளா் கே.அறம்வளா்த்தான் தெரிவித்துள்ளாா்.
மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்:
உடுமலை மின் நகா், இந்திரா நகா், சின்னப்பன்புதூா், ராஜாவூா், ஆவல்குட்டை, சேரன் நகா், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிட்டாபுரம், துங்காவி, ராமேகவுண்டன்புதூா், மெட்ராத்தி.