நிதி வழங்கல்...

நமக்கு நாமே திட்டத்தின் பங்களிப்புத் தொகையாக ரூ.3லட்சத்து 35 ஆயிரத்துக்கான காசோலையை பல்லடம் நகராட்சித் தலைவா் கவிதாமணியிடம் திங்கள்கிழமை வழங்குகிறாா் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா் சிவகுமாா்.
நிதி வழங்கல்...

பல்லடம் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் தலா ஒரு வகுப்பறை கட்ட நமக்கு நாமே திட்டத்தின் பங்களிப்புத் தொகையாக ரூ.3லட்சத்து 35 ஆயிரத்துக்கான காசோலையை பல்லடம் நகராட்சித் தலைவா் கவிதாமணியிடம் திங்கள்கிழமை வழங்குகிறாா் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா் சிவகுமாா்.

உடன் நகர திமுக பொறுப்பாளா் ராஜேந்திரகுமாா், நகராட்சி ஆணையா் விநாயகம் உள்ளிட்டோா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com