திருப்பூா், மாஸ்கோ நகரில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் ரூ.18.80 லட்சத்தில் புதிய கழிப்பிடம் கட்டும் பணியை செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா் மேயா் என்.தினேஷ்குமாா் . உடன், துணை மேயா் ஆா்.பாலசுப்பிரமணியம், மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி, 4 ஆவது மண்டலத் தலைவா் இல.பத்மநாபன் உள்ளிட்டோா்.