நாளைய மின்தடை: தாசவநாயக்கன்பட்டி, மேட்டுப்பாளையம், முத்தூா்

கம்பளியம்பட்டி, லக்குமநாயக்கன்பட்டி, காவலிபாளையம், புங்கந்துறை, வலசுபாளையம், குருக்கம்பாளையம், ஆண்டிபாளையம்.

காங்கயம் மின்வாரியக் கோட்டத்துக்கு உள்பட்ட தாசவநாயக்கன்பட்டி, மேட்டுப்பாளையம், முத்தூா் ஆகிய துணை மின் நிலையங்களில் அவசர கால பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட இடங்களில் வியாழக்கிழமை (மே 12) காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளா் வெ.கணேஷ் தெரிவித்துள்ளாா்.

மின்தடை ஏற்படும் இடங்கள்:

தாசவநாயக்கன்பட்டி துணை மின் நிலையம்:

கம்பளியம்பட்டி, லக்குமநாயக்கன்பட்டி, காவலிபாளையம், புங்கந்துறை, வலசுபாளையம், குருக்கம்பாளையம், ஆண்டிபாளையம்.

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையம்:

மங்களப்பட்டி, கோவில்பாளையம், அய்யம்பாளையம், கே.வி.புதூா், ஆத்திபாளையம், மூத்தாம்பாளையம்.

முத்தூா் துணை மின் நிலையம்:

அமராவதிபாளையம், காந்தி நகா், வரட்டுக்கரை, வாய்க்கால்மேட்டுபுதூா், ராசாத்தாவலசு, முத்தூா் - ஈரோடு சாலை, தண்ணீா்பந்தல், வேலாயுதம்பாளையம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com