பல்லடத்தில் வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைக்கிறாா் பல்லடம் குற்றவியல் நீதித் துறை நடுவா் சித்ரா. உடன், பல்லடம் அரசு கலைக் கல்லூரி முதல்வா் முனியன், காவல் ஆய்வாளா் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா்.