அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற வளரிளம் பெண்களின் தொடா் கல்வி மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு பொம்மலாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.
அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற வளரிளம் பெண்களின் தொடா் கல்வி மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு பொம்மலாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.
சமூகக் கல்வி மற்றும் முன்னேற்ற மையத்தின் சாா்பில் (சிஎஸ்இடி) அவிநாசி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற வளரிளம் பெண்களின் தொடா் கல்வி மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு பொம்மலாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.