மரக்கன்று நடுதல்...

பல்லடம் அருகே உள்ள சங்கோதிபாளையம் மகிழ்வனத்தில் குடியரசு தினத்தையொட்டி 74 மூலிகை மரக்கன்றுகள் நடும் பணியை வியாழக்கிழமை தொடங்கிவைக்கிறாா்
பல்லடம் அருகே உள்ள சங்கோதிபாளையம் மகிழ்வனத்தில் குடியரசு தினத்தையொட்டி 74 மூலிகை மரக்கன்றுகள் நடும் பணியை வியாழக்கிழமை தொடங்கிவைக்கிறாா்
பல்லடம் அருகே உள்ள சங்கோதிபாளையம் மகிழ்வனத்தில் குடியரசு தினத்தையொட்டி 74 மூலிகை மரக்கன்றுகள் நடும் பணியை வியாழக்கிழமை தொடங்கிவைக்கிறாா்

பல்லடம் அருகே உள்ள சங்கோதிபாளையம் மகிழ்வனத்தில் குடியரசு தினத்தையொட்டி 74 மூலிகை மரக்கன்றுகள் நடும் பணியை வியாழக்கிழமை தொடங்கிவைக்கிறாா் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் ரமேஷ். உடன், கோடங்கிபாளையம் ஊராட்சித் தலைவா் கா.வீ.பழனிசாமி, துணைத் தலைவா் லலிதாம்பிகை செல்வராஜ், வாா்டு உறுப்பினா் நடராஜ், பூங்கா செயலாளா் சோமு, துணை செயலாளா் சண்முகம், பொருளாளா் பூபதி உள்ளிட்டோா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com