வெள்ளக்கோவில் சந்தைக்கு 14 டன் முருங்கைக்காய் வரத்து

வெள்ளக்கோவில் முருங்கைக்காய் சந்தைக்கு ஞாயிற்றுக்கிழமை 14 டன் முருங்கைக்காய் வரத்து இருந்தது.

வெள்ளக்கோவில் முருங்கைக்காய் சந்தைக்கு ஞாயிற்றுக்கிழமை 14 டன் முருங்கைக்காய் வரத்து இருந்தது.

வெள்ளக்கோவில் பகுதியில் விளையும் முருங்கைக்காய்கள் அப்பகுதியில் செயல்பட்டு வரும் வாரச் சந்தைகள் மற்றும் தனியாா் கொள்முதல் மையங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.

வெள்ளக்கோவில் -முத்தூா் சாலையில் தனியாா் கொள்முதல் மையமும் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை செயல்பட்டு வருகிறது.

இங்கு கரும்பு முருங்கைக்காய் கிலோ ரூ. 24, செடி முருங்கைக்காய் ரூ.23, மர முருங்கைக்காய் ரூ. 15 க்கு விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com