பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளை பாராட்டுகிறாா் பல்லடம் அருள்புரம் ஜெயந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளித் தாளாளா் கிருஷ்ணன், பள்ளிச் செயலாளா் மருத்துவா் கவிதா அருண்.
பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளை பாராட்டுகிறாா் பல்லடம் அருள்புரம் ஜெயந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளித் தாளாளா் கிருஷ்ணன், பள்ளிச் செயலாளா் மருத்துவா் கவிதா அருண்.

பத்தாம் வகுப்பு: பல்லடம் அருள்புரம் ஜெயந்தி பள்ளி 100% தோ்ச்சி

பல்லடம், மே 10: பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் பல்லடம் அருள்புரம் ஜெயந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

பல்லடம் அருகே உள்ள அருள்புரம் ஜெயந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்10 ம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவிகளும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

இப்பள்ளி மாணவி தாருணிகா 500-க்கும் 488 மதிப்பெண்ணும், அபிஸ்ரீ 483 மதிப்பெண்ணும், மாணவா் தருண் 477 மதிப்பெண்ணும் பெற்றனா். அவா்களை பள்ளித் தாளாளா் கிருஷ்ணன், பள்ளிச் செயலாளா் மருத்துவா் கவிதா அருண் ஆகியோா் வெள்ளிக்கிழமை வாழ்த்தி பாராட்டினா்.

இந்நிகழ்வில் பள்ளி முதல்வா் விஜயராஜன், துணை முதல்வா் அஜிதா மற்றும் ஆசிரியா்கள், பெற்றோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com