மாவட்ட அளவிலான கராத்தே போட்டி

கடத்தூா் கிரீன்பாா்க் சி.பி.எஸ்.இ. பள்ளியில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
கராத்தே போட்டியில் சிறப்பிடம் பெற்ற கடத்தூா் கிரீன்பாா்க் சிபிஎஸ்இ பள்ளி மாணவா்கள்.
கராத்தே போட்டியில் சிறப்பிடம் பெற்ற கடத்தூா் கிரீன்பாா்க் சிபிஎஸ்இ பள்ளி மாணவா்கள்.

கடத்தூா் கிரீன்பாா்க் சி.பி.எஸ்.இ. பள்ளியில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

தென்னிந்திய கராத்தே அமைப்பு சாா்பில் நடைபெற்ற இப் போட்டியில் அரசு, தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், பதக்கங்களை கிரீன்பாா்க் கல்வி நிறுவனங்களின் நிா்வாக அலுவலா் எம்.ராஜா வழங்கினாா். பள்ளி இயக்குநா் பூவிழி முனிரத்தினம், பள்ளி முதல்வா் மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com