ஆகஸ்ட் 6 மின் தடை

பாகலூர்
பாகலூர், நாரிகானபுரம் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை (ஆக.6) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பாகலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என ஒசூர் மின் வாரிய செயற்பொறியாளர் குமார் தெரிவித்தார்.
மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:  பாகலூர், ஜீமங்கலம், உளியாளம், நல்லூர், பெலத்தூர், தின்னப்பள்ளி, சூடாபுரம், அலசப்பள்ளி, பி.முதுகானபள்ளி, தேவீரப்பள்ளி, சத்தியமங்கலம், தும்மனபள்ளி, படுதேபள்ளி, பலவனபள்ளி, முத்தாலி, முதுகுறுக்கி, வானமங்கலம், கொத்தப்பள்ளி, சேவகானபள்ளி.
சிச்சிருகானபள்ளி மற்றும் நாரிகானபுரம், பேரிகை, அத்திமுகம், செட்டிப்பள்ளி, நரசாபள்ளி, பன்னப்பள்ளி, சீகனபள்ளி. நெரிகம், கூல்கெஜலனதொட்டி, தண்ணீர்குண்டலபள்ளி, எலுவப்பள்ளி, கே.என்.தொட்டி, பி.எஸ்.திம்மசந்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
பாப்பிரெட்டிப்பட்டி
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, அ.புதுப்பட்டி, காளிப்பேட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்பம் என செயற்பொறியாளர் எஸ்.பூங்கொடி தெரிவித்தார்.
மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: பாப்பிரெட்டிப்பட்டி நகர், வெங்கடசமுத்திரம், மெணசி, சாமியாபுரம் கூட்டுசாலை, காளிப்பேட்டை, மஞ்சவாடி, எச்.புதுப்பட்டி, அ.பள்ளிப்பட்டி, அதிகாரப்பட்டி, பாப்பம்பாடி, எருமியாம்பட்டி, கவுண்டம்பட்டி, மூக்காரெட்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com