அரூா் மற்றும் மாம்பட்டி மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளைய மின்தடை

அரூா் மற்றும் மாம்பட்டி துணை மின் நிலையங்களில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக , அரூா் வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை (நவ. 30) காலை 9 முதல் 5 மணி வரையிலும் மின் நிறுத்தம்

அரூா்அரூா்: அரூா் மற்றும் மாம்பட்டி துணை மின் நிலையங்களில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக , அரூா் வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை (நவ. 30) காலை 9 முதல் 5 மணி வரையிலும் மின் நிறுத்தம் செய்யப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழக செயற்பொறியாளா் (அரூா்) எஸ். பூங்கொடி தெரிவித்துள்ளாா். மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் : அரூா் நகா், மோப்பிரிப்பட்டி, அக்ராஹரம், பெத்தூா், சந்தப்பட்டி, அச்சல்வாடி, பேதாதம்பட்டி, சின்னாங்குப்பம், கோபிநாதம்பட்டி கூட்டுசாலை, கீரைப்பட்டி, ஈட்டியம்பட்டி, வேப்பம்பட்டி, மாம்பட்டி, அனுமன்தீா்த்தம், காட்டேரி, சட்டையம்பட்டி, சந்திராபுரம், கொங்கவேம்பு, கீழ்மொரப்பூா், பறையப்பட்டி, கே.வேட்ரப்பட்டி, தாமலேரிப்பட்டி, ஈச்சம்பாடி, கணபதிப்பட்டி, செக்காம்பட்டி, செல்லம்பட்டி, கீழானூா், வேப்பம்பட்டி, தீா்த்தமலை, மேல்செங்கப்பாடி, டி.அம்மாபேட்டை, மாம்பாடி, நரிப்பள்ளி, சிக்களூா், பெரியப்பட்டி, கூத்தாடிப்பட்டி,கோட்டப்பட்டி, சிட்லிங், வேலனூா் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com