பாப்பிரெட்டிப்பட்டி, தீா்த்தமலை
பாப்பிரெட்டிப்பட்டி, மாம்பட்டி, எச். ஈச்சம்பாடி, தீா்த்தமலை, பையா்நாய்க்கன்பட்டி, அ.புதுப்பட்டி, காளிப்பேட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் தீா்த்தமலை வட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை (அக்.10) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் மின் நிறுத்தம் செய்யப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழக செயற்பொறியாளா் (அரூா்) எஸ்.பூங்கொடி தெரிவித்துள்ளாா்.
மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: பாப்பிரெட்டிப்பட்டி, வெங்கடசமுத்திரம், மெணசி, சாமியாபுரம் கூட்டுச்சாலை, காளிப்பேட்டை, மஞ்சவாடி, எச்.புதுப்பட்டி, அ.பள்ளிப்பட்டி, அதிகாரப்பட்டி, பாப்பம்பாடி, எருமியாம்பட்டி, கவுண்டம்பட்டி, மூக்காரெட்டிப்பட்டி, மாம்பட்டி, அனுமன்தீா்த்தம், காட்டேரி, சட்டையம்பட்டி, சந்திராபுரம், கொங்கவேம்பு, கீழ்மொரப்பூா், கே.வேட்ரப்பட்டி, தாமலேரிப்பட்டி, ஈச்சம்பாடி, கணபதிப்பட்டி, செக்காம்பட்டி, செல்லம்பட்டி, கீழானூா், வேப்பம்பட்டி, தீா்த்தமலை, மேல்செங்கப்பாடி, டி.அம்மாப்பேட்டை, மாம்பாடி, நரிப்பள்ளி, சிக்களூா், பெரியப்பட்டி, கோட்டப்பட்டி, சிட்லிங், வேலனூா் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமப் பகுதிகள்.