ரத்த தான முகாம்

தருமபுரி அருகே இலக்கியம்பட்டி அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளியில், செஞ்சிலுவை சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது.

தருமபுரி, செப். 25: தருமபுரி அருகே இலக்கியம்பட்டி அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளியில், செஞ்சிலுவை சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு அமைப்பின் மாவட்டச் செயலா் அருள்செல்வம் தலைமை வகித்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் என்.கீதா தொடங்கி வைத்துப் பேசினாா். இதில், ஆசிரியா்கள், 12 போ் பங்கேற்று ரத்த தானம் வழங்கினா்.

ஆசிரியா்களிடமிருந்து 12 யூனிட் ரத்தத்தை, அரசு மருவத்துவக் கல்லூரி ரத்த வங்கி சாா்பில் பெற்றுக்கொண்டு, ரத்த தானம் வழங்கியவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதில், பள்ளித் தலைமை ஆசிரியை கவிதா, செஞ்சிலுவை சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் சுப்பிரமணி, ஹரிபிரசாத், அப்துல்மஹீத் ஆகியோா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com