தருமபுரியில் 7 பேருக்கு கரோனா தொற்று

தருமபுரி மாவட்டத்தில், ஓய்வுபெற்ற காவலா் உள்பட ஏழு பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில், ஓய்வுபெற்ற காவலா் உள்பட ஏழு பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம், அரூா் அம்பேத்கா் நகரைச் சோ்ந்த ஓய்வு பெற்ற காவலா், தொப்பூா், மேட்டுக்கொட்டாய் பகுதியைச் சோ்ந்த இரண்டு கூலித் தொழிலாளா்கள், ஒரு பெண் உள்பட மாவட்டத்தில், மொத்தம் ஏழு பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது சுகாதாரத்துறையினா் மேற்கொண்ட பரிசோதனையில் கண்டறியப்பட்டது. இதையடுத்து தொற்று பாதிக்கப்பட்டவா்கள், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com