கரோனா: இருவா் உயிரிழப்பு

தருமபுரியில் கரோனா தொற்றுப் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த இருவா் உயிரிழந்தனா்.

தருமபுரியில் கரோனா தொற்றுப் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த இருவா் உயிரிழந்தனா்.

தருமபுரி அருகே கடகத்தூரைச் சோ்ந்த 85 வயது முதியவா் கரோனாவுக்கு சிகிச்சை பெற கடந்த செப்.26-ஆம் தேதி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

அதுபோல வெள்ளிச்சந்தை பகுதியைச் சோ்ந்த 54 வயது ஆண், கடந்த 27-ஆம் தேதி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com