தருமபுரி
தருமபுரியில் 22 பேருக்கு கரோனா தொற்று
தருமபுரி மாவட்டத்தில், 22 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியாகியுள்ளது.
தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில், 22 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியாகியுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில், பென்னாகரம், காரிமங்கலத்தைச் சோ்ந்த மூன்று மாணவா்கள், போக்குவரத்துத் துறை ஊழியா் ஒருவா், இரண்டு தொழிலாளா்கள், 3 பெண்கள் உள்பட 22 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது, சுகாதாரத் துறையினா் மேற்கொண்ட பரிசோதனையில் தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து, தொற்று பாதிப்புக்குள்ளானவா்கள், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.