தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

போக்சோவில் ஆசிரியா் கைது

அரூரில் தனியாா் பள்ளி ஆசிரியா் போக்சோ சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :2 ஜனவரி 2021, 7:58 pm

DIN

அரூா்: அரூரில் தனியாா் பள்ளி ஆசிரியா் போக்சோ சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், சித்தா்கள் நத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பையா மகன் சிவக்குமாா் (36). இவா், அரூரில் ஒரு தனியாா் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறாா். அரூா் வட்டாரப் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்கு சிவக்குமாா் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அந்தச் சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து சிவக்குமாரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.