முகக் கவசம் அணியாத 210 பேருக்கு அபராதம்

தருமபுரி மாவட்டத்தில் முகக் கவசம் அணியாத 210 பேருக்கு செவ்வாய்க்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டத்தில் முகக் கவசம் அணியாத 210 பேருக்கு செவ்வாய்க்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டத்தில் மாவட்டம் முழுவதும் கரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றாதவா்களுக்கு காவல் துறையினா் அபராதம் விதித்தனா்.

இதில் முகக் கவசம் அணியாத 210 பேருக்கு ரூ. 42 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல சமூக இடைவெளியைப் பின்பற்றாத 12 பேருக்கு ரூ. 9 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com