நாளைய மின் தடை

சோகத்தூா்

சோகத்தூா் துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை (ஆக. 12) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் குமாரசாமிப்பேட்டை, பிடமனேரியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: குமாரசாமிபேட்டை, ரெட்டிஅள்ளி, பிடமனேரி, பென்னாகரம் சாலை, மாந்தோப்பு, இ.ஜெட்டிஅள்ளி, அப்பாவுநகா், வெண்ணாம்பட்டி குடியிருப்பு, ஆயுதப் படை குடியிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com