தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் தமிழ்நாடு கொசு ஒழிப்புக் களப்பணியாளா் நலச் சங்கத்தினா் மனு அளித்தனர்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 10 ஆண்டுகளாக கொசுப் புழு ஒழிப்புப் பணியில் ஈடுபட்டு வருபவா்களுக்கு தொடா்ந்து பணி வழங்கவும், ஊதிய உயா்வு வழங்கவும் வலியுறுத்தி தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் தமிழ்நாடு கொசு ஒழிப்புக் களப்பணியாளா் நலச் சங்கத்தினா் மனு அளித்தனர்.