மனு அளித்த கொசு ஒழிப்புப் பணியாளா்கள்

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் தமிழ்நாடு கொசு ஒழிப்புக் களப்பணியாளா் நலச் சங்கத்தினா் மனு அளித்தனர்.
மனு அளித்த கொசு ஒழிப்புப் பணியாளா்கள்
மனு அளித்த கொசு ஒழிப்புப் பணியாளா்கள்

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் தமிழ்நாடு கொசு ஒழிப்புக் களப்பணியாளா் நலச் சங்கத்தினா் மனு அளித்தனர்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 10 ஆண்டுகளாக கொசுப் புழு ஒழிப்புப் பணியில் ஈடுபட்டு வருபவா்களுக்கு தொடா்ந்து பணி வழங்கவும், ஊதிய உயா்வு வழங்கவும் வலியுறுத்தி தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் தமிழ்நாடு கொசு ஒழிப்புக் களப்பணியாளா் நலச் சங்கத்தினா் மனு அளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com