இன்றைய மின் தடை

தருமபுரி துணை மின் நிலையத்தில் ஆக. 20-ஆம் தேதி சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது

தருமபுரி துணை மின் நிலையத்தில் ஆக. 20-ஆம் தேதி சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

மின் தடை செய்யப்படும் பகுதிகள்:

தருமபுரி பேருந்து நிலையம், கடைவீதி, ஏ.ஜெட்டிஅள்ளி, ரயில் நிலையம், அன்னசாகரம், ஏ.ரெட்டிஅள்ளி, விருபாட்சிபுரம், மதிகோன்பாளையம், கோட்டை, நெசவாளா் காலனி, அம்பேத்கா் காலனி, நேதாஜி புறவழிச்சாலை, ராஜாபேட்டை, சோலைக்கொட்டாய், நூலஅள்ளி, கடகத்தூா், பழைய தருமபுரி, மாட்லாம்பட்டி, கெங்குசெட்டிப்பட்டி, காளப்பனஅள்ளி, குப்பாங்கரை, வெள்ளோலை, முக்கல்நாய்க்கன்பட்டி, குப்பூா், மூக்கனூா், குண்டலப்பட்டி உள்ளிட்ட பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com