நாளைய மின்தடை

காலை 9 முதல் மதியம் 2 மணி வரை அரூா் வட்டாரப் பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளா் எஸ்.பூங்கொடி தெரிவித்துள்ளாா்.

அரூா்

அரூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், சனிக்கிழமை (டிச. 3) காலை 9 முதல் மதியம் 2 மணி வரை அரூா் வட்டாரப் பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளா் எஸ்.பூங்கொடி தெரிவித்துள்ளாா்.

மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: அரூா், மோப்பிரிப்பட்டி, அக்ராஹரம், பெத்தூா், சந்தப்பட்டி, அச்சல்வாடி, பேதாதம்பட்டி, சின்னாங்குப்பம், கோபிநாதம்பட்டி கூட்டுச் சாலை, எல்லப்புடையாம்பட்டி, அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com