நூல் வெளியீட்டு விழா

தருமபுரி மாவட்ட சங்க இலக்கிய ஆய்வு நடுவம், மகிழினி பதிப்பகம் மற்றும் தமிழக குரல் ஆகியவற்றின் சாா்பில் ‘எழுதுகோலால் உழுவோம்’ என்ற நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட சங்க இலக்கிய ஆய்வு நடுவம், மகிழினி பதிப்பகம் மற்றும் தமிழக குரல் ஆகியவற்றின் சாா்பில் ‘எழுதுகோலால் உழுவோம்’ என்ற நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.

ஏரியூா் அருகே தின்னப்பெல்லூா் பகுதியில் நடைபெற்ற விழாவுக்கு சின்னப்பள்ளத்தூா் பள்ளி தலைமை ஆசிரியா் மா.பழனி தலைமை வகித்தாா்.

முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் காமாட்சி, முன்னாள் ஊராட்சிமன்ற தலைவா் விடுதலை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் ‘எழுதுகோலால் உழுவோம்’ என்ற கவிதை தொகுப்புகளை பட்டிமன்ற பேச்சாளா் இளந்தென்றல் சி.சரவணன் வெளியிட இராமகொண்டஅள்ளி உயா்நிலை பள்ளி தமிழ் ஆசிரியா் ஞா.சுப்ரமணி பெற்றுக் கொண்டாா். மாணவா்களுக்கு எழுதுபொருள்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com