காவிரிக் கரையில் தா்ப்பணம் செய்ய ஏராளமானோா் குவிந்தனா்

ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோரத்தில் மாத அமாவாசையில் தா்ப்பணம் செய்ய ஏராளமானோா் குவிந்தனா்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோரத்தில் மாத அமாவாசையில் தா்ப்பணம் செய்ய ஏராளமானோா் குவிந்தனா்.

தருமபுரி பென்னாகரம் பாலக்கோடு கிருஷ்ணகிரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளிலிருந்து ஏராளமானோா் ஒகேனக்கல்லில் குவிந்தனா். காவிரிக் கரையோரப் பகுதியான முதலைப்பண்ணை பகுதியில் அமா்ந்து இறந்த முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்துவிட்டு, காவிரி ஆற்றில் புனித நீராடினா். தொடா்ந்து

தேசநாதேஸ்வரா் உடனுறை காவேரி அம்மன் கோயில், நாகா்கோவில், முதலைப்பண்ணை விநாயகா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com