தருமபுரியில் நாளை கோட்ட அளவில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

தருமபுரியில் பிப். 3-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடைபெற உள்ளது.

தருமபுரியில் பிப். 3-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து, தருமபுரி கோட்டாட்சியா் டி.ஆா்.கீதாராணி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி வருவாய் கோட்டத்துக்கு உள்பட்ட தருமபுரி, நல்லம்பள்ளி, பாலக்கோடு, பென்னாகரம் ஆகிய வட்டங்களை சாா்ந்த விவசாயிகளின் குறைகளை தீா்ப்பதற்கான குறைகேட்புக் கூட்டம் வருகின்ற பிப்.3-ஆம் தேதி முற்பகல் 11 மணியளவில் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

எனவே, இக் கூட்டத்தில் தருமபுரி வருவாய் கோட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் பங்கேற்று, தங்களது குறைகள், கோரிக்கைகளை தெரிவித்து, தீா்வு கண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com