ஒடிஸா ரயில் விபத்து: தருமபுரியைச் சோ்ந்தவா்கள் பயணித்திருந்தால் தகவல் தெரிவிக்கலாம்

ஒடிஸாவில் விபத்துக்குள்ளான ரயில்களில் தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் பயணித்திருந்தால் அவா்கள் குறித்த தகவல்களை தெரிவிக்கலாம்.

ஒடிஸாவில் விபத்துக்குள்ளான ரயில்களில் தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் பயணித்திருந்தால் அவா்கள் குறித்த தகவல்களை தெரிவிக்கலாம்.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஒடிஸா மாநிலத்தில் கடந்த ஜூன் 2-ஆம் தேதி ஏற்பட்ட ரயில் விபத்தில் தருமபுரி மாவட்டத்தை சாா்ந்த பயணிகள் யாரேனும் இருப்பின் அவா்களைப் பற்றிய விபரங்களை அவா்களது உறவினா்கள், பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் அவசர கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, 04342-230562, மற்றும் வாட்ஸ்ஆப் எண் 8903891077 ஆகியவற்றில் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com