

கிணற்றில் மூழ்கி பிளஸ் 2 மாணவர் உயிரிழந்தார்.
சூளகிரி அருகேயுள்ள கங்கசந்திரம் கிராமத்தைச் சேர்ந்த ராமசந்திரப்பா, பத்தலபள்ளியில் உள்ள காய்கனி சந்தையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் ராமன் (18), சூளகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து பொதுத்தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருந்தார்.
இவர் ஞாயிற்றுக்கிழமை தனது நண்பர்களுடன், செம்பரசனபள்ளியில் உள்ள விவசாயக் கிணற்றில் குளிக்க சென்றார். அப்போது, அவர் நீரில் முழ்கினாராம். நீண்ட நேரமாகியும் அவர் மேலே வராததால், நண்பர்கள் அருகில் இருந்தவர்களை அழைத்து வந்தனர். பின்னர், அவர்கள் தேடியபோது, இறந்த நிலையில் கிடந்த ராமனின் சடலத்தை மீட்டனர்.
இதுகுறித்து சூளகிரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

8 திரைப்படங்களில் விஜய் சேதுபதி!

திமுக ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைவு; மக்கள் பாடம் புகட்டுவார்கள்: நயினார்
அதிரடி காட்டும் மமதா.. திரிணமூல் காங்கிரஸில் 74 எம்.எல்.ஏ-க்களுக்கு ‘சீட்’ இல்லை!

எதிர்நீச்சல் - 2 தொடர்: புதிய ஈஸ்வரி இவரா?
வீடியோக்கள்

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

