திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மர்மமான முறையில் 15 ஆடுகள் சாவு

பென்னாகரம்  அருகே ஏரியூர் பகுதியில் மேய்ச்சலுக்கு சென்றுவந்த  15 ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழந்தன.

Updated On :25 டிசம்பர் 2018, 8:41 am IST

பென்னாகரம்  அருகே ஏரியூர் பகுதியில் மேய்ச்சலுக்கு சென்றுவந்த  15 ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழந்தன.
தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே  மஞ்சாரஅள்ளி ஊராட்சிகுள்பட்ட செம்மேடு பகுதியைச் சேர்ந்த குண்டாசேவி மகன் பழனிசாமி (44).  விவசாயம் செய்து வரும் இவர், சொந்தமாக 40 ஆடுகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில் திங்கள்கிழமை காலை மேய்ச்சலுக்காக அருகில் உள்ள வனப்பகுதிக்கு சென்றுவிட்டு நண்பகலில் வீட்டின் அருகில் உள்ள பட்டியில் ஆடுகளை அடைத்து  தண்ணீர் அருந்த வைத்துள்ளார்.இதையடுத்து  15 ஆடுகள் ஒன்றன்பின் ஒன்றாக மயங்கி விழுந்து உயிரிழந்தன. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் சாக்கப்பன் மற்றும் கால்நடை மருத்துவர் திவ்யபாரதி ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இதில் ஆடுகள் அனைத்தும் விஷச் செடிகளை உண்டதால் இறந்துள்ளதாக கால்நடை மருத்துவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.