ஊத்தங்கரை அருகே மதுப் புட்டிகளை பதுக்கி விற்றதாக இளைஞர் கைது செய்யப்பட்டார்.
ஊத்தங்கரை அருகே உள்ள சிங்காரப்பேட்டை ஆவாரங்குட்டை பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன்(27). இவர் அங்குள்ள பெட்டிக்கடையில் டாஸ்மாக் மதுப் புட்டிகளை பதுக்கி விற்பதாக கிடைத்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் மதுப் புட்டிகளை பறிமுதல் செய்து சிலம்பரசனை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.