ஏப்ரல் 2  மின் தடை

போச்சம்பள்ளி
போச்சம்பள்ளி,  மத்தூர், ஊத்தங்கரை ஆகிய துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (ஏப்.2) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை  மாதாந்திர பராமரிப்புப் பணிகள்  நடைபெறுவதால் மின் விநியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்
மின்நிறுத்த பகுதிகள்:
போச்சம்பள்ளி துணை மின் நிலையங்களுக்குள்பட்ட போச்சம்பள்ளி, பாரூர், கீழ்குப்பம், தாதம்பட்டி, மல்லிக்கல், கரடியூர், அரசம்பட்டி, புலியூர், பாரண்டபள்ளி, கோட்டப்பட்டி, பண்ணந்தூர், வாடமங்கலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்கள். 
அதே போல் மத்தூர் துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளான  மத்தூர்,  சிவம்பட்டி,  கவுண்டனூர், அத்திப்பள்ளம்,  அந்தேரிப்பட்டி, களர்பதி, குள்ளம்பட்டி, வலசக்கவுண்டனூர், புளியம்பட்டி, மாடரஅள்ளி, ஆம்பள்ளி, கன்னன்டஅள்ளி, அத்திகானூர், பெருகோபனபள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்கள். 
ஊத்தங்கரை துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளான ஊத்தங்கரை,  கொண்டாம்பட்டி, சென்னப்பநாய்க்கனூர்,  கல்லூர், மோட்டுப்பட்டி, கொம்மம்பட்டு, உப்பாரப்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் வேல் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com