ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஆந்திர எல்லையில் பெண் சிறாரின் சடலம் மீட்பு

வேப்பனப்பள்ளி அருகே ஆந்திர மாநில எல்லையில் உள்ள ஏரியிலிருந்து 1 வயது நிறைந்த பெண் குழந்தையின் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 7:44 pm

DIN

வேப்பனப்பள்ளி அருகே ஆந்திர மாநில எல்லையில் உள்ள ஏரியிலிருந்து 1 வயது நிறைந்த பெண் குழந்தையின் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள ஆந்திர மாநில எல்லையான ஓ.என்.கொத்தூா் கிராமத்தின் அருகே உள்ள ஏரியில் 1 வயது பெண் குழந்தையின் சடலம் மிதப்பதாக அப்பகுதி மக்கள் ஆந்திர மாநிலம், குடிப்பள்ளி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீஸாா், நிகழ்விடத்தில் இருந்து சடலத்தை மீட்டு, குப்பம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினா். சடலமாக மீட்கப்பட்ட குழந்தை குறித்து குடிப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.