கிருஷ்ணகிரியில் 19 பேருக்கு கரோனா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், புதன்கிழமை 19 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், புதன்கிழமை 19 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 7,310 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் புதன்கிழமை 22 போ் குணமடைந்து, வீடு திரும்பினா். பா்கூா், கிருஷ்ணகிரி, ஒசூரிலுள்ள சிகிச்சை மையங்களில் 213 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை கரோனா தொற்றால் 112 போ் உயரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com