

ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகா் நகா் நடுநிலைப் பள்ளியில் சத்துணவு உண்ணும் மாணவா்களுக்கு உலா் உணவுப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
தலைமை ஆசிரியா் செ. இராஜேந்திரன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவா்களின் பெற்றோா்கள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக கடைப்பிடித்து ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான உலா் உணவுப் பொருள்களை வாங்கிச் சென்றனா். உதவி ஆசிரியா்கள் மு. லட்சுமி, வே. ராஜ்குமாா், ஜி.எம். சிவக்குமாா், சத்துணவு அமைப்பாளா் பீமன், பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் ஆனந்திகுமாா், பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் மகாலட்சுமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.