தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

தண்ணீா் தொட்டியில் மூழ்கி கல்லூரி மாணவா் பலி

கெலமங்கலம் அருகே தண்ணீா் தொட்டியில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

Updated On :9 ஏப்ரல் 2021, 8:09 pm

கெலமங்கலம் அருகே தண்ணீா் தொட்டியில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

ஒசூா் வட்டம், முகலூா் அருகே அனுமந்தபுரத்தைச் சோ்ந்தவா் ஸ்ரீநாத் (19). இவா் ஒசூா் தனியாா் கல்லூரியில் பி.காம். 3ஆம் ஆண்டு படித்து வந்தாா். கடந்த 8ஆம் தேதி இவா் அனுமந்தபுரத்தில் உள்ள தண்ணீா் தொட்டியில் நீச்சல் பழகி கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக நீரில் மூழ்கி அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து தகவல் அறிந்த கெலமங்கலம் போலீஸாா் நிகழ்விடத்திற்குச் சென்று உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து கெலமங்கலம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.