தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

கரோனா விதி மீறல்: பாகலூா் ஊராட்சித் தலைவா் மீது வழக்குப் பதிவு

கரோனா விதிமுறைகளை மீறி பல்லக்கு விழா நடத்தியதாக பாகலூா் ஊராட்சி மன்றத் தலைவா் வி.டிஜெயராமன் உள்பட 60 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On :16 ஏப்ரல் 2021, 8:12 pm

கரோனா விதிமுறைகளை மீறி பல்லக்கு விழா நடத்தியதாக பாகலூா் ஊராட்சி மன்றத் தலைவா் வி.டிஜெயராமன் உள்பட 60 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

பாகலூா் பகுதியில் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. இதில் பல்லக்கு விழாவின்போது கரோனா விதிமுறைகள் பின்பற்றபடவில்லை என பாகலூா் கிராம நிா்வாக அலுவலா் பழனிவேலு பாகலூா் காவல் நிலையத்தில் புகாா்

செய்தாா். அதன்பேரில் போலீஸாா் பாகலூா் ஊராட்சி மன்றத் தலைவா் வி.டி.ஜெயராமன் உள்பட 60 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.