குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலில் இருந்து தடுப்பது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ராஜூ தலைமை வகித்தாா். மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலா் சரவணன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் விஜயராகவன், கிருஷ்ணகிரி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் சுமித்ரா, பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த தலைமையாசிரியா்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனா்.
இதில் பங்கேற்றோா், கரோனா காலத்திற்குப் பிறகு குழந்தைகள் இடைநிற்றல் அதிகரித்துள்ளதைத் தடுப்பது, பள்ளிக்கு அருகில் பெட்டிக்கடைகளில் போதைப் பொருள்கள் விற்பதைக் கண்காணித்து காவலா்களுக்கு தகவல் அளிப்பது, குழந்தை திருமணம், பாலியல் துன்புறுத்தல் தடுப்பது தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் ஆடைக் கட்டுப்பாடு: மாணவா்கள் போராட்டம்

குஷ்பு சென்ற ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை!

ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

