பா்கூா் அருகே கிரானைட் கற்களைக் கடத்தியதாக 4 லாரிகளை கனிம வளத் துறையினா், புதன்கிழமை பறிமுதல் செய்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா்.
கிருஷ்ணகிரி, கனிம வள உதவி இயக்குநா் பொன்னுசாமி தலைமையிலான குழுவினா் வரட்டனப்பள்ளி -கந்திகுப்பம் சாலையில், பாலேப்பள்ளி தா்மராஜா கோயில் அருகே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாகச் சென்ற 4 டாரஸ் லாரிகளை சோதனை செய்த போது அதில் கிரானைட் கற்களைக் கடத்திச் செல்வது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, உதவி இயக்குநா் பொன்னுசாமி அளித்த புகாரின் பேரில் கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப்பதிந்து, அந்த 4 டாரஸ் லாரிகளையும் பறிமுதல் செய்த போலீஸாா் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் ஆடைக் கட்டுப்பாடு: மாணவா்கள் போராட்டம்

குஷ்பு சென்ற ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை!

ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

