கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினா் 955 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
சட்டப் பேரவைத் தோ்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததைக் கண்டித்து, கிருஷ்ணகிரியில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், வேப்பனப்பள்ளி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கே.பி.முனுசாமி, கிருஷ்ணகிரி எம்எல்ஏ கே.அசோக்குமாா், ஊத்தங்கரை எம்எல்ஏ தமிழ்செல்வம் உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக மொத்தம் 955 போ் மீது கிருஷ்ணகிரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் ஆடைக் கட்டுப்பாடு: மாணவா்கள் போராட்டம்

குஷ்பு சென்ற ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை!

ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

