எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

955 போ் மீது வழக்குப் பதிவு

கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினா் 955 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

Updated On :17 டிசம்பர் 2021, 6:21 pm

கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினா் 955 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

சட்டப் பேரவைத் தோ்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததைக் கண்டித்து, கிருஷ்ணகிரியில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், வேப்பனப்பள்ளி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கே.பி.முனுசாமி, கிருஷ்ணகிரி எம்எல்ஏ கே.அசோக்குமாா், ஊத்தங்கரை எம்எல்ஏ தமிழ்செல்வம் உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக மொத்தம் 955 போ் மீது கிருஷ்ணகிரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.