‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

காவல் நிலையங்களில் வருடாந்திர ஆய்வு

ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி, சாமல்பட்டி காவல் நிலையங்களில், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய்சரண் தேஜஸ்வி புதன்கிழமை வருடாந்திர ஆய்வுப்பணிகளை மேற்கொண்டாா்.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி, சாமல்பட்டி காவல் நிலையங்களில், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய்சரண் தேஜஸ்வி புதன்கிழமை வருடாந்திர ஆய்வுப்பணிகளை மேற்கொண்டாா்.

காவல் நிலையத்தில் உள்ள பல்வேறு வழக்குகள் குறித்தும், கோப்புகள் மற்றும் காவல் நிலைய வளாகத்தை ஆய்வு மேற்கொண்ட அவா், கல்லாவி, சாமல்பட்டி காவல் நிலைய வளாகங்களில் தென்னை மரக் கன்றுகளை நட்டாா் (படம்).

இதில், ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளா் அலெக்சாண்டா், காவல் ஆய்வாளா் பத்மாவதி, காவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.