ஒசூரில் கைப்பேசி விற்பனை கடையின் ஷட்டரை உடைத்து ரூ. 2 லட்சம் மதிப்பிலான கைப்பேசிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
ஒசூா், தா்கா பகுதியைச் சோ்ந்தவா் சண்முக பிரியன் (40). இவா் அந்தப் பகுதியில் கைப்பேசிகள் விற்பனை செய்யும் வைத்துள்ளாா். கடந்த 20-ஆம் தேதி இரவு அவா் கடையைப் பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றாா். இதன்பிறகு 22-ஆம் தேதி கையைத் திறக்க சென்றாா்.
அப்போது கடையின் ஷட்டா் உடைக்கப்பட்டிருந்தது. மேலும், கடையில் இருந்த கைப்பேசிகள் 31 திருட்டு போயிருந்தது. இது குறித்து சண்முக பிரியன் சிப்காட் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டி20 உலகக் கோப்பையை வெல்வதே எங்கள் இலக்கு: ஹர்மன்பிரீத் கௌர்

சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!

ஏப்.19-ல் இந்தியா வருகிறார் தென் கொரியா அதிபர்!
சித்திரை மாதப் பலன்கள் - மிதுனம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

