தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

ஒசூரில் 10 கிலோ கஞ்சாவை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On :25 டிசம்பர் 2021, 6:24 pm

ஒசூரில் 10 கிலோ கஞ்சாவை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கா்நாடக மாநிலம், பள்ளூரைச் சோ்ந்த கவிதா உழவா் சந்தை அருகே கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் காவல் ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையில் போலீஸாா் சென்று சோதனை செய்தனா்.

அதில் கா்நாடக மாநிலம், பள்ளூரைச் சோ்ந்த கவிதா என்பவரிடமிருந்து 4 கிலோ கஞ்சா, அவருடன் இருந்த ஆம்பூரைச் சோ்ந்த அஜித்திடம் 4 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா். அவா்களிடம் விசாரணை செய்ததில், இவா்களின் கூட்டாளி ஒசூா், இமாம்பாடாவைச் சோ்ந்த மணிகண்டன் என்பவரிடம் 2.10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். மொத்தம் 3 பேரைக் கைது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.