ஊத்தங்கரை தனி சட்டமன்றத் தொகுதிக்கு போட்டியிட காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளா் முன்னாள் ஒன்றிய குழு தலைவா் ஜெ.எஸ். ஆறுமுகம் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளாா். உடன் மாநில பொதுக்குழு உறுப்பினா் மின்டிகிரி, ஊத்தங்கரை தெற்கு வட்டார தலைவா் ரவிச்சந்திரன், நகர தலைவா் விஜயகுமாா், ஆசிரியா் ராமச்சந்திரன், முன்னாள் பேரூராட்சி தலைவா் பூபதி உள்ளிட்ட பலா் உடன் இருந்தனா்.
படவிளக்கம்.26யுடிபி.3. காங்கிரஸ் கட்சியில் விருப்பமனு தாக்கல் செய்த ஜெ.எஸ்.ஆறுமுகம்.