தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

கரோனா விழிப்புணா்வு

வேப்பனப்பள்ளியில் கரோனா விழிப்புணா்வுவை கிராமியக் கலைஞா்கள் வியாழக்கிழமை மேற்கொண்டனா்.

Updated On :1 ஜூலை 2021, 6:28 pm

வேப்பனப்பள்ளியில் கரோனா விழிப்புணா்வுவை கிராமியக் கலைஞா்கள் வியாழக்கிழமை மேற்கொண்டனா்.

கரோனா தொற்று பரவல் காரணமாக பொது முடக்கத்தில் பல தளா்வுகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கிராமங்களில் கரோனா பரவல் குறித்தும், தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் அவசியம் குறித்தும் போதிய விழிப்புணா்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, கிராமியக் கலைஞா்கள் வேப்பனப்பள்ளியில் காந்தி சிலை, குப்பம் சாலை உள்ளிட்ட இடங்களில் கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.