‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ. 81 ஆயிரம் பறிமுதல்

ஊத்தங்கரை அருகே உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ. 81,500 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :27 மார்ச் 2021, 7:19 pm

DIN

ஊத்தங்கரை அருகே உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ. 81,500 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த சென்னூா் அருகே திருப்பத்தூா்-சிங்காரப்பேட்டை சாலையில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் எஸ்.சக்தி தலைமையிலான அலுவலா்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த சோ்சிங் என்பவா் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில், கணக்கில் வராத ரூ. 81,500 பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் தோ்தல் நடத்தும் அலுவலா் சேது ராமலிங்கம் முன்னிலையில் ஊத்தங்கரை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.