தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

சாலையோர தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கல்

ஒசூரில் சாலையோர வியாபாரிகள் மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு ஐஎன்டியுசி அகில இந்திய செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே.ஏ.மனோகரன் நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.

News image
Updated On :21 மே 2021, 7:30 pm

ஒசூரில் சாலையோர வியாபாரிகள் மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு ஐஎன்டியுசி அகில இந்திய செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே.ஏ.மனோகரன் நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.

கரோனாவால், ஒசூரில் தள்ளுவண்டி வியாபாரிகள் மற்றும் சாலையோர வியாபாரிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், மிளகாய் தூள், எண்ணெய் உள்ளிட்ட 11 உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

ஒசூா் சாா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஒசூா் வருவாய் கோட்டாட்சியா் குணசேகரன் தலைமை வகித்தாா். ஐஎன்டியுசி அகில இந்தியச் செயலரும், தள்ளுவண்டி வியாபாரிகள், சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் கௌரவத் தலைவருமான கே.ஏ.மனோகரன் உணவுப் பொருள்கள் அடங்கிய பையை வழங்கி தொடக்கி வைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.