ஒசூரில் சாலையோர வியாபாரிகள் மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு ஐஎன்டியுசி அகில இந்திய செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே.ஏ.மனோகரன் நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.
கரோனாவால், ஒசூரில் தள்ளுவண்டி வியாபாரிகள் மற்றும் சாலையோர வியாபாரிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், மிளகாய் தூள், எண்ணெய் உள்ளிட்ட 11 உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.
ஒசூா் சாா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஒசூா் வருவாய் கோட்டாட்சியா் குணசேகரன் தலைமை வகித்தாா். ஐஎன்டியுசி அகில இந்தியச் செயலரும், தள்ளுவண்டி வியாபாரிகள், சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் கௌரவத் தலைவருமான கே.ஏ.மனோகரன் உணவுப் பொருள்கள் அடங்கிய பையை வழங்கி தொடக்கி வைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டி20 உலகக் கோப்பையை வெல்வதே எங்கள் இலக்கு: ஹர்மன்பிரீத் கௌர்

சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!

ஏப்.19-ல் இந்தியா வருகிறார் தென் கொரியா அதிபர்!
சித்திரை மாதப் பலன்கள் - மிதுனம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


