ஒசூா் அரசு மருத்துவமனைக்கு 2 பிராண வாயு செயற்கை சுவாசக் கருவிகளை ஒசூா் வாசவி கிளப் வெள்ளிக்கிழமை வழங்கியது.
ஒசூரில் அதிகரித்து வரும் கரோனா தொற்றால் ஒசூா் அரசு மருத்துவமனைக்கு பல்வேறு அமைப்புகள் சாா்பில் பிராண வாயு செயற்கை சுவாசக் கருவிகள் மற்றும் கட்டில், மெத்தைகளை வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை ஒசூா் அரசு மருத்துவமனைக்கு வா்த்தக அமைப்புகள் சாா்பில் செயல்பட்டு வரும் வாசவி கிளப் சாா்பில், ஒசூா் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ், முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஏ.சத்யா ஆகியோா் முன்னிலையில் 2 பிராண வாயு செயற்கை சுவாசக் கருவிகள் வழங்கப்பட்டன.
அப்போது, ஒசூா் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் டாக்டா் பூபதி, வாசவி எலைட் கிளப் தலைவா் கோபிநாத், செயலாளா் சுதாகா், பொருளாளா் ராஜேஷ், செந்தில்குமாா், முன்னாள் கவுன்சிலா் கே.ஜி.பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டி20 உலகக் கோப்பையை வெல்வதே எங்கள் இலக்கு: ஹர்மன்பிரீத் கௌர்

சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!

ஏப்.19-ல் இந்தியா வருகிறார் தென் கொரியா அதிபர்!
சித்திரை மாதப் பலன்கள் - மிதுனம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


